இது டெக்னாலஜி காலம். எல்லா அரசியல் கட்சிகளும் இந்தத் தொழில்நுட்ப விஷயங்களைத் தவறவிடுவது இல்லை. ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் அப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்ஸ் இருக்கின்றன. அவற்றில் என்னதான் இருக்கின்றன என்று எட்டிப் பார்த்தபோது...

நவம்பர் 5. இது, 14 ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரின் வீரப்பெண் இரோம் ஷர்மிளா, உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள்!
![]()
தனியொரு ஆளாய் நான் என்ன செய்துவிட முடியும்?’ என்று நினைக்காமல், ‘என்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்வேன்; அதில் உறுதியாய் இருப்பேன்!’ என்று கடந்த 14 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து, தான் கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியுடன் இருக்கிறார் இரோம் சர்மிளா!
|
![]()
கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் சார்லஸ் மைக்கேல் டி-சோசா, அங்கு டாக்ஸி ஓட்டுகிறார். இதில் என்னங்க ஆச்சர்யம் என்கிறீர்களா.....மைக்கேல் டி-சோசா கடந்த மாதம் , செஞ்சுரி அடித்திருக்கிறார். அதாவது, ஒன்-டே கிரிக்கெட் மேட்ச்சிலோ அல்லது T20- போட்டியிலோ செஞ்சுரி அடிக்கவில்லை; நிஜ வாழ்க்கையில்! ஆம், கடந்த அக்டோபர் 16-ம் தேதியன்று தனது நுறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் மனிதர்.
100 வயதை தொட்டாலும் மனிதர் அசராமல் இன்னும் அசால்ட்டாக |