இது டெக்னாலஜி காலம். எல்லா அரசியல் கட்சிகளும் இந்தத் தொழில்நுட்ப விஷயங்களைத் தவறவிடுவது இல்லை. ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் அப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்ஸ் இருக்கின்றன. அவற்றில் என்னதான் இருக்கின்றன என்று எட்டிப் பார்த்தபோது...


உப்பில்லாத சாப்பாடுபோல்தான் இங்கு பலருக்கு தலையணை இல்லாத உறக்கமும். ‘‘தலையணை வைத்து உறங்குவது என்பது சுகமானதாக இருக்கலாம். ஆனால், அது உடலுக்குத் தீங்கானது என்கிறார், சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி.
“அந்தி சாயற நேரம், நான் பாய் கடையில பட்டணம் பொடி வாங்கிண்டிருக்கேன்; அப்போ குப்புசாமி. ‘அய்யய்யோ! காந்தி அய்யாவைச் சுட்டுட்டாங்களாம்! ரேடியோவுல சொல்றாங்கன்னு அலறிண்டு ஓடிவரான்! ராமசாமி என்னைக் கட்டிண்டு கதர்றான்” என்று எண்பது வயதுத் தாத்தா அந்த அவல கணத்தில் அவர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார், கூட யார் யார் இருந்தார்கள் என்பதையெல்லாம்
தற்காலத்தில் உணவுப் பழக்கவழக்கம் தலைகீழாக மாறிவிட்டது. இதன் காரணமாக உணவுக் குழாய், சிறுகுடல், பெருங்குடல், வயிறு, மலக் குடல் ஆகிய இடங்களில் வரும் புற்றுநோய், சிறிய வயதிலேயே பலரையும் பாதிக்கிறது. வயிறு தொடர்பான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிவது பற்றி டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.ராஜ்குமார் கூறியதாவது:
பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். மகாபலிச் சக்கரவர்த்தி, திருக்கார்த்திகை விரதமிருந்தே தனது உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொண்டான். திரிசங்குவும், பகீரதனும் கார்த்திகை விரதமிருந்தே பேரரசர் ஆனார்கள். மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதியாள் திருக்கார்த்திகை விரதம் இருந்ததாகச் சொல்கிறது புராணம்.
குழந்தைகளிடம் நமக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால், குழந்தைகள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்கிற அக்கறையும் கேள்வியும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு எழுவதில்லை என்கிறார் விழியன்.
'உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" - இந்த திரைப்பாடல் வரிகளுக்கு நடமாடும் உதாரணமாக இருக்கிறார், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மஞ்சுதேவி.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம்.. மேற்கத்திய கலாசாரம், மாடர்ன் தொழில் நுட்பத்தில் பரபரவென இயங்கும் மக்கள். -இப்படிப்பட்ட சூழலுக்கு நடுவில் ஆன்மீக அமைதி தரும் வகையில் ஒரு தேரோட்டம் நடந்தால் எப்படி இருக்கும் அந்த காட்சி?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து கமுதி செல்லும் வழியில், அபிராமம் கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி 4 கி.மீ தொலைவில், பாப்பனம் கிராமத்தில் அமைந்திருக் கிறது ஒரு கோயில். இந்தக் கோயிலின் விசேஷமே, கோயிலுக்குக் கதவுகள் இல்லை என்பதுதான்.
செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது துவங்கி வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பது, ஹெல்த் செக்கப் என அனைத்துக்கும் இன்று ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இப்படி நமது தேவைகளுக்குப் பயன்படும் ஆப்ஸ்களுக்கு பின்னால் அதிர்ச்சியளிக்கும் விஷயமும் உள்ளது... நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் போலி எனில், நம்மைப் பற்றிய விவரங்கள் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது.
'என் நண்பர் ஒருவர் வயிற்று வலியால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரின் வயிற்றில் மெழுகு படிந்து இருந்ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயிற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப்களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின் வழக்கம். அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயிற்று வலிக்குக் காரணமாகி இருக்கிறது. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப்
வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இலங்கையில் தனது மொபைல் appஐ அண்மையில் அறிமுகம் செய்திருந்த Truecaller, இலங்கையில் தனது மில்லியன் கணக்கான பாவனையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கக்கூடிய சூழல் காணப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, Truecaller ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகியவற்றின் பதில் தலைவரான காரி கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் முன்னெடுத்திருந்த நேர்காணலின் விபரம் வருமாறு,
நவம்பர் 5. இது, 14 ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரின் வீரப்பெண் இரோம் ஷர்மிளா, உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள்!
![]()
தனியொரு ஆளாய் நான் என்ன செய்துவிட முடியும்?’ என்று நினைக்காமல், ‘என்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்வேன்; அதில் உறுதியாய் இருப்பேன்!’ என்று கடந்த 14 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து, தான் கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியுடன் இருக்கிறார் இரோம் சர்மிளா!
|
![]()
கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் சார்லஸ் மைக்கேல் டி-சோசா, அங்கு டாக்ஸி ஓட்டுகிறார். இதில் என்னங்க ஆச்சர்யம் என்கிறீர்களா.....மைக்கேல் டி-சோசா கடந்த மாதம் , செஞ்சுரி அடித்திருக்கிறார். அதாவது, ஒன்-டே கிரிக்கெட் மேட்ச்சிலோ அல்லது T20- போட்டியிலோ செஞ்சுரி அடிக்கவில்லை; நிஜ வாழ்க்கையில்! ஆம், கடந்த அக்டோபர் 16-ம் தேதியன்று தனது நுறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் மனிதர்.
100 வயதை தொட்டாலும் மனிதர் அசராமல் இன்னும் அசால்ட்டாக |
பெண்களின் வயது 40 என்றாலே, பல நோய்களுக்கு எளிய இலக்காகி விடுகிறது அவர்களின் உடல். இயல்பில் ஆண்களை விட, பெண்களுக்கான பிரத்யேக நோய்கள் அதிகம். எனவே, மெனோபாஸ் நெருங்கும் நேரத்தில், பெண்கள் மேற்கொள்ளவேண்டியதென மருத்துவ உலகம் பரிந்துரைக்கும் டாப் 5 மருத்துவப் பரிசோதனைகளை அறிவதும், அவற்றை செய்துகொள்வதும் அவசியம்!
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்கிடம் எப்போதேனும் கேள்வி கேட்க விரும்பியிருக்கிறீர்களா? இந்த எண்ணம் இருந்தாலோ அல்லது, ஜக்கர்பெர்க்கிடம் கேட்டே ஆக வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தாலோ அதற்கான வாய்ப்பை பேஸ்புக் நிறுவனரே ஏற்படுத்தி தந்திருக்கிறார்.ஆம், மார்க் ஜக்கர்பெர்க் வரும் 6 ம் தேதி ஃபேஸ்புக் பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கிறார். இதற்கான கேள்வி- பதில் நிகழ்ச்சியை அவர் ஃபேஸ்புக் மூலமே நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
'ஸ்ரீகிருஷ்ண ராம சிவ மாருதி ரூபாயை நம:’ ஸ்ரீசாயி நாமாவளிகளில் ஒன்றான இதன் பின்னணியில் சாயி நிகழ்த்திய லீலைகள் மட்டும் இல்லாமல், ஒரு தத்துவ உண்மையும் பொதிந்து இருக்கிறது. இந்த நாம வரிசையை அப்படியே திருப்பிப் படித்தால், 'ஸ்ரீமாருதி சிவ ராம கிருஷ்ண ரூபாயை நம:’ என்று வரும். இப்படி மாற்றிப் படிக்கலாமா என்ற கேள்வி நமக்கு ஏற்படுவது இயல்புதான். குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தில் உள்ள தத்துவ உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், அந்த வாக்கியத்தை நாம்