போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Monday, May 25, 2015

கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்விருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை!


பிரான்ஸின் பிரபல திரைப்பட இயக்குநர் ஜக்குவஸ் ஓடியேட் இயக்கிய "தீபன்" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருதை வென்றுள்ளது.
பிரான்ஸில் நேற்றிரவு நடந்த கேன்ஸ் திரைப்பட விழா இறுதி நாள் நிகழ்ச்சியில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தீபன் திரைப்படத்துக்கு Palme d’Or  என்ற  கேன்ஸ் விழாவின் உயர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 20, 2015

பெண்களின் பாதுகாப்பு... இனி விரல்நுனியில்!

ந்த ஆப்ஸ் யுகத்தில், பெண்களின் பாதுகாப் புக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ‘மித்ரா'-வை (MITRA - Mobile Initiated Tracking and Rescue Application)’ கண்டுபிடித்துள்ளார், புதுவை பல்கலைக்கழகத்தின் கணினித்துறை இணைப்பேராசிரியர் சிவசத்யா.

Saturday, May 16, 2015

குழந்தைகளுக்கு தேவையா ஆயக்கலைகள்?

குழந்தைகளுக்கு என்னென்ன கலைகள் தேவை, எதுவெல்லாம் தேவையில்லை என்பது குறித்த குழந்தைகள் மனநல ஆலோசகர் ஆர்த்தி நம்மிடம் விளக்கினார்.

''விளையாட்டும், குறும்பும் குழந்தைகளின் அடையாளம். ஆனால், இன்றோ, ஆடல், பாடல், வாத்தியங்கள், சமையல், கைவினை பொருட்கள் என பல கலைகளை கற்று தேர்ந்த குழந்தைகளே, 'சூப்பர் குழந்தை'களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆனால், இதற்காக அவர்கள் பணயம்

இளமை சருமத்துக்கு எளிய சிகிச்சை!

- ஆர்த்திதோல் மருத்துவர் ) 
 
எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கவேண்டும்.  மேக்அப் போடாமலேயே சருமம் பளிச்சென மின்ன வேண்டும். இதெல்லாம் சாத்தியமா? சருமத்தை சரிவர பராமரிக்க சின்ன மெனக்கெடல்  போதும். நாம் எதிர்பார்க்கும் அழகை பெறலாம்.

சருமத்துக்கு வெள்ளை நிறத்தை கொடுப்பது மெலனின் அளவே தவிர, ஆரோக்கியத்தின் அளவு இல்லை. அளவான ஈரப்பதமும், பளபளப்பான

36 வயதினிலே படம் எப்படி?


கல்லூரியில் படிக்கிற காலத்தில் எதையும் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடுகிற பெண், திருமணத்துக்குப் பிறகு குடும்பம் குழந்தை என்றாகி தன்னையே தொலைத்துவிடுகிறார். ஒருகட்டத்தில் தன்னை இழந்துவிட்டதை உணரும் அந்தப்பெண் 36 வயதினில் மீண்டும் தன்னைக் கண்டடைவது எப்படி? என்பதுதான் இந்தப்படம். வேலைகேட்டுப் போன இடத்தில் கொட்டாவி விட்டுக்கொண்டு அசிரத்தையாக உட்கார்ந்திருக்கும் ஜோதிகா படம் முழுக்க, தான்

Friday, May 15, 2015

#ஆடுகிறார்கள்... பாடுகிறார்கள்... மனதுக்குள் அழுகிறார்கள்... இதுதான் சியர் லீடர்கள்!

சியர் லீடர் எனப்படும் உற்சாக அழகிகளை ஐ.பி.எல். போட்டியில் அறிமுகப்படுத்தியவர் லலித் மோடி. கிரிக்கெட்டோடு கலந்து  அழகிகளின் ஆட்டத்தையும் ரசிகர்கள் கண்டு உற்சாகமடையட்டும் என்பது அவரது எண்ணம். முதலாவது ஐ.பி.எல். தொடரின்போதுதான் இந்த சியர் லீடர்கள் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகினர். இந்தியாவில் விளையாட்டு மைதானங்களில் இத்தகைய ஆட்டம் முதலில் இடம் பெற்றது கிரிக்கெட் மைதானங்களில்தான். விளையாட்டு மைதானங்களில் இது தேவையா? என்று முதலில் கேள்விகள் எழுந்தாலும் பின்னர் பழகிப் போனது.