போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Sunday, August 28, 2016

நீங்கள் ஒரு நல்ல கணவரா?- 10PointCheck


"வேலை..குடும்பம்..குழந்தைன்னு நான் நல்லாதானே பாத்துக்கிறேன்.. அப்புறம் எங்க  மிஸ் ஆகுது”ன்னு யோசிக்கறீங்களா? அப்ப இந்த 10 பாயிண்ட்ஸ் உங்களுக்குதான். புது ஜோடியில இருந்து சில்வர் ஜூப்லி கொண்டாடின ஜோடிகள் வரைக்கும் இந்த மேட்டர் பொருந்தும். கல்யாணமே ஆகலைன்னாலும் எதிர்காலத்துல யூஸ் ஆகும் ப்ரோ.

Sunday, February 7, 2016

விபத்தில் சிக்கிய விமானத்திலிருந்து தப்புவது எப்படி? (வீடியோ)

கனடாவில் இயங்கும் முக்கிய விமான நிறுவனங்கள் ஆபத்தான தருணங்களில் விமானத்திலிருந்து தப்புவது எப்படி என்ற வழிமுறைகளை பயணிகளுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கனடாவில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான மார்க்கெட்பிளேஸ் (Marketplace) என்ற

Saturday, February 6, 2016

கொஞ்சம் வம்பு... ரொம்ப அன்பு!




வர்றான் ‘தெறி’ போலீஸ்

‘‘செயின் அறுப்பு, கொலை, கொள்ளைனு இன்னைக்கு அவ்வளவு குற்றங்கள். இதுக்கு அரசு, அரசியல், மந்திரி, அதிகாரிகள், அது இதுனு எதுவுமே உடனடிக் காரணம் கிடையாது. வளைச்சு வளைச்சு ரௌடிகளைச் சுட்டாலும் இது அனைத்தும் முடிஞ்சிடாது. முதலில் ஒரு தனி மனிதனா என் கடமை என்ன? நான் முதலில் திருந்தினால் எல்லாம் தானாகவே மாறும். வீட்டைப் பற்றி தெரிஞ்சாதான், ஊர் எனக்குத் தெரியும், நாடு புரியும். வீடே தெரியாமல் வளர்ந்தால்... இந்தக் கருத்தைச் சொல்ல நான் தேர்ந்தெடுத்த   எமோஷனல் என்டர்டெய்னர்தான் ‘தெறி’ ’’... அட்லியின் வார்த்தைகளில் அவ்வளவு அன்பு, அவ்வளவு ஆதங்கம். வெரைட்டி விஜய், நடிகராக இயக்குநர் மகேந்திரன், குழந்தை நட்சத்திரமாக மீனாவின் மகள் என ஆச்சர்யங்கள் அடுக்கி ‘தெறி’க்கவிடுகிறார் அட்லி. 

Saturday, October 3, 2015

'விஜய், நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கியது 100 கோடி!' - பரபரப்பு தகவல்!

சென்னை:  நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் உள்பட ரூ. 100  கோடிக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பல நடிகர், நடிகைகள் சொத்துக்களை ஏராளமாக வாங்கிக் குவித்ததாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் வந்தன.

Thursday, October 1, 2015

இனி காளான் மூலம் செல்போன்களைச் சார்ஜ் செய்யலாம்!'

ருபுறம் சூரிய ஆற்றலிலிருந்து மின்னுற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தாலும், முடிந்த அளவு மின்-கழிவுகளை வெளியிடாத மின்சார மூலங்களைத் தேடித் தேடி ஆய்வு செய்து வருகின்றனர் ஆய்வாளர்கள்.
அப்படிப்பட்ட ஓர் ஆய்வின் விளைவுதான் இந்தக் காளான் பேட்டரிகள். அமெரிக்காவிலுள்ள, கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழு மாற்று மின்னுற்பத்தி என்ற தளத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில்

Monday, August 10, 2015

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் விருந்து வழங்காதது ஏன்?

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது  பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

Sunday, August 9, 2015

இதுதான் காதல் என்பதா...?

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் கல்லறைக்கூட காதலைத் தடுக்க முடியாது என்று காண்பித்திருக்கிறார், வியட்நாமைச் சேர்ந்த இந்த விசித்திர மனிதர்.

காதலியோ, மனைவியோ இறந்துவிட்டால் அவள் நினைவுகளுடனும், நிழற்படங்களும் வாழ்க்கை நடத்துகிற காதல் நாயகர்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இறந்து போன மனைவியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதை பொம்மையாகச் செய்து, அதனுடனேயே தன் முழு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுகொண்டிருக்கிறார், 55 வயதான திரு.லீ வான்.